8.3.10

அடுத்து எங்கே - எப்போது?

நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அடுத்து எங்கே என்ன நடக்கும் என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லா மக்களையும் வந்தடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.


ஹைட்டி - யில் ஜனவரி மாதம் 12- ஆம் தேதி மிகக்கடுமையான நில அதிர்வு (நில நடுக்கம்) தாக்கியது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முற்பட்டனர்.

பிப்ரவரி மாதம் 7- ஆம் தேதி ஜப்பானில் நில நடுக்கம்.

பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி சில்லி - யில் நில அதிர்வு.

அதற்கு அடுத்த நாள் - இஸ்லாமாபாத்தில் ....

இன்று காலை துருக்கி..


நாளை...




ஒரு இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலக மக்கள் முயல்கிற போது - அடுத்த இடத்திலிருந்து அதிர்ச்சி தகவல்கள்.
சரி - இப்படி எத்தனை நாளைக்குத்தான் எல்லாம் நடந்த பிறகு வருத்தப் படுவது.

ஏன் இப்படி நடக்கிறது என்பதை நாம் என்றைக்கு சிந்திப்போம் -

நடந்த பின் யோசிப்பதைக் காட்டிலும் வருமுன் சிந்திப்பது நல்லது தானே.


நிறைய நடக்கின்றன.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.




0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்