tag:blogger.com,1999:blog-52024711910047264692024-03-07T00:34:49.233+05:30உண்மையா பொய்யா?மாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் "கேனக் - கோணல்" கேள்விகளும்Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comBlogger295125tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-40488706400349975072018-02-12T11:17:00.000+05:302018-02-12T11:17:39.323+05:30அரசியல் மண்டி - 1 - உதயநிதி ரஜினி கமல்
உதயநிதி அரசியலுக்கு வருகிறாராம்
நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களெல்லாம்
வயதாகி நடிக்க முடியாமல்
அரசியலுக்கு வரும்போது
நடிக்கவே தெரியாதவன்
அரசியலுக்கு வருவதில்
தப்பில்லை என்று நினைத்திருக்கலாம்
ரஜினியும் கமலும் கூட்டாம்
ஒன்றாக சேர்ந்தே நடிக்க முடியாதவர்கள்
ஒன்றாக உழைப்போம் என்பதெல்லாம்
நடக்காத காரியம்
[சந்திரமுகி Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-71315612857419299312018-01-17T11:38:00.004+05:302018-01-17T11:39:19.587+05:30ஞானியின் இறப்பு நமக்கு இழப்பு
ஞாநி அவர்களின் ஓ பக்கங்களை யாரும் இனிமேல் படிக்க முடியாது.
பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து விழிப்புணர்வு கொடுத்தவர்.
கலையை கையில் எடுத்தாண்டவர் .
ஆண்டாளைப் பற்றிய சர்ச்சை பற்றி தான் இறப்பதற்கு முன்பு
அவர் செய்த பதிவு.
தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.
அரசியல் பின்னணியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-28165890742669352772017-12-27T09:57:00.000+05:302017-12-27T09:57:11.133+05:30வருவீயா வரமாட்டியா ' திரைப் பாடல்
அடிக்கடி இதே ரோதனையாய் போச்சு---
ஒன்னு வந்து அடிபட்டுப் போகணும்
இல்லையா
பேசாம ஒதுங்கிப் போகணும்.
இரண்டும் இல்லாம
இந்தப்பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் சரியில்லை, சொல்லிப்புட்டேன்.
நானும் எத்துணை வருஷம்தான் காத்துக்கிட்டே இருக்கிறது.
உங்களை விட எங்களுக்கெல்லாம் வயசாயிப்போச்சு.
நாங்களும் பேரன் பேத்தி எல்லாம் பாத்தாச்சு.
ஒவ்வொரு வாட்டியும் புதுப் படம் எடுக்குறப்ப ஏதாவது பேச Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-4115077230760942652017-09-04T21:54:00.001+05:302017-09-04T21:54:52.474+05:30ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி
அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???
அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176
ஆசிரியர் யாராயிருந்தாலும்
அனிதாவால் படிக்க முடியுமெனில்
ஆசிரியரால் என்ன பயன்?
ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!
-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-20665366404168322932017-09-02T16:06:00.000+05:302017-09-02T18:37:03.678+05:30தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா
கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு
கணினியைத் திறந்தால்
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை
இதயத்தை இன்னும் கனமாக்கியது.
1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?
தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-21756697975415339482017-05-25T12:42:00.001+05:302017-05-25T12:45:24.233+05:30சரவணன் எய்த சங்கிலி – திரைப்படம்
இது திரைப்பட விமர்சனமல்ல - விவகாரம்
<!--[if !supportLists]-->· என்னடா புதுப்படம் எதுவும் நமக்குத்
தெரியாம வந்துருச்சா அப்புடின்னு நினைக்க வேண்டாம். இந்த வாரம் மூணு திரைப்படங்கள்
பாத்தேன் – சங்கிலி புங்கிலி கதவைத் திற, எய்தவன் மற்றும் சரவணன் இருக்க பயம் ஏன்?
அந்த மூன்று படங்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒன்னு பரவாயில்லை, இன்னொன்னு சுமார் இன்னொன்னு Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-45447443725625297202017-05-18T12:34:00.000+05:302017-05-18T12:34:11.405+05:30தங்கப்பதக்கம் vs ஒண்டிக்கட்ட
மானஸ்தன் படத்தில் வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடி பார்த்திருப்பீர்கள்… தங்கப்பதக்கம் படத்தைசரத், தங்கப்ப–தக்கம்என்றுவாசிப்பார்.
வடிவேலு அதை மீண்டும் மீண்டும் அது தங்கப்ப~ தக்கம் என்று பிரித்து சொல்லக்கூடாது, மாறாக, தங்கப்பதக்கம் என்று சேர்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்.
You Tube LINK
OR
starts at 2: 28
+++++++++++++++++++++++++++++++++++++++++
சமீபத்தில்Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-84301241226691848842017-05-16T11:51:00.000+05:302017-05-16T11:51:23.052+05:30குப்பை லாரியும் ஆட்டோவும்
ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி.
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-33830441074539555182017-02-15T13:44:00.000+05:302017-02-15T17:34:31.252+05:30எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
<!--[if !supportLists]-->· டிகுன்னாவை திட்டித் தீர்த்த அதே கூட்டம், அதே
தீர்ப்பை உறுதிப்படுத்திய நீதிபதிகளைக் கொண்டாடுகின்றது.
<!--[if !supportLists]-->o
<!--[endif]-->நீதிபதிகள் மாறலாம் நீதி மாறுமா???
<!--[if !supportLists]-->·
<!--[endif]-->அன்றையத் தீர்ப்பு வந்த போது அழுதுகொண்டே
முதல்வர் பதவிAnonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-20214676312941869092017-02-10T15:54:00.000+05:302017-02-10T15:54:08.874+05:30தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்
தற்காலிக
முதல்வரின் திராவிட வீரம்
மன்னார்குடி மாபியாவிடமிருந்து
தமிழகத்தை மீட்கத்தான் வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதற்கான மாற்று / தீர்வு, தற்காலிக
முதல்வரின் தற்காலிக வீரம்தானா?
மெரீனா
மீண்டும் பொங்கி எழுந்திருக்கிறது. கடந்த முறை லட்சக்கணக்கான இளைஞர்களினால் எழுந்த
எழுச்சியை, காவல்துறையைக் கட்டவிழ்த்து, கலங்கரை
விளக்கை களங்கப்படுத்தியதற்காக
வெகுண்டெழாத தற்காலிக Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-8332064738062129812017-02-01T10:37:00.000+05:302017-02-01T10:39:39.151+05:30புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி
புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி
- அ . பிரபாகரன்
சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-14179083557386116932017-01-26T07:57:00.002+05:302017-01-26T07:57:21.069+05:30'குடி' அரசும் 'தடி' அரசும்
'குடியரசு' என்பது மக்கள் ஆட்சி என்பது பொருள்:
தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது.
மெரினாவில் அது ஜனவரி 24 ஆம் தேதி
கருக்கலில் கலைந்து போனது.
அதைக் காலையில் இருந்து குலைத்தது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
'தடி'தாங்கிய குடிகள்
'அடி'த்துக் கலைத்தார்கள்
இப்போது இருப்பது 'தடியரசு'
அடியரசும் கூட ...
-
குடியரசு
தடியரசு
அடியரசு&Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-11247137320343600372016-12-16T22:31:00.000+05:302016-12-16T22:41:30.324+05:30கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி
கோடிட்ட மதி – மதி என்னும் _____________ மதி
இந்தக் கார்டூனிஸ்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும் - இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு வரை. அதற்காகவெல்லாம் அமைதியாக இருக்க முடியாது.
கடந்த மூன்று வருடக் கார்ட்டூன்களை எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒரே பிரதி எடுத்துப் போட்டது போல, பெயர் மாறியிருக்கும் ஆனால் மேட்டர் ஒன்றுதான். 2 ஜி வேறென்ன? மன்மோகன்சிங், ராசா, கருணாநிதி, ஸ்டாலின்,Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-78081713206671957372016-12-02T10:44:00.001+05:302016-12-02T14:03:43.061+05:30அப்பா சமுத்திரமே
அப்பா! நீர் திடீரென, "மோடி செய்துவிட்டாரே
என்பதனால் அதை எதிர்க்க வேண்டியதில்லை" என்று சொல்லியிருந்ததைப் படித்தேன்.
உங்கள் மேல் வருத்தம் ,எல்லாம் இல்லை. உங்களைப் போல பெரும்பான்மை இருப்பதில்தான் வருத்தம்.
மோடி செய்து விட்டாரே என்பதனால் எல்லாம் பலரும் எதிர்க்கவில்லை. அவசர கோலமாய், என்ன, எப்படி இருக்கும் என்பதை எல்லாம் யோசிக்காமல் செய்து விட்டாரே என்றுதான் எதிர்க்கிறோம்.
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-82112192271130663652016-12-01T23:31:00.000+05:302016-12-02T13:59:23.602+05:30இன்குலாப்
கவிஞரே
உம்மை நினைக்கக் கூட நேரமில்லை.
என்ன செய்வது?
வங்கிக்கும், இயந்திரங்களுக்கும் இடையே
அலையும் எங்களுக்கு
உம்மை நினைக்க நேரமில்லை.
மக்கள் பாவலர்
உமக்குத் தெரியும்.
ஆர்ப்பாட்டமில்லாத கவிஞன் நீர்.
அமைதியாகவே சென்று விட்டீர்.
மனுஷங்க மனுஷங்களாய்
மதிக்கப்படாத வரை
நீவிர் வாழ்வீர்.
அஞ்சலி
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-77973146071090488532016-11-18T22:33:00.002+05:302016-11-18T22:33:41.737+05:30ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. சுட்டது
இதை வாட்ஸ் ஆப்பில் படித்தேன். ரசித்தேன். எனவே அதை அப்படியே பதிவேற்றம் செய்கிறேன் - அப்பு
ஏ டி எம்
இலக்கிய க்ளாசிக் வரிசை.
( இது முழுக்க கற்பனைக் கதை, யாரையும் , எதையும் குறிப்பிடுவன அல்ல.
அப்படி ஏதேனும் இருப்பின் அது முழுக்க தற்செயலே. இந்தக் கதையில் விலங்குகள்
எதுவும் துன்புறுத்தப்படவில்லை. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்குக்
கேடு.)
-@-
குப்புசாமி
வாத்தியார் ஐபோன் 7 Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-9413396954549700672016-11-17T14:46:00.001+05:302016-11-17T14:51:22.900+05:30பணம் படுத்தும் பாடு - சுடாதது [இரண்டு]
கேவலம்
கறுப்புப் பணம் வைத்திருப்போரின்
கரங்கள்
கரைபடியாத போது
வெள்ளைப் பணத்தை மாற்ற வந்த
உழைத்துக்
காய்த்துப் போன
கரங்களில்
கறுப்பு மை பூசுவது
காத்திருந்து களைத்துப் போன
அந்த முகங்களில்
சாயம் பூசுவதற்குச் சமம்.
ஹோலி என்று போலியாக
விளக்கம் சொல்லாமல் இருந்தால் சரி!
அப்பு
https://unmayapoyya.blogspot.in/
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-55237307912010915052016-11-14T20:03:00.002+05:302016-11-14T20:05:09.865+05:30பணம் படுத்தும் பாடு – சுடாதது - கவிதை?
மாறுதல்
டாஸ்மாக்
முன்புறமே
கூட்டம்
பார்த்து விட்டு
வங்கிகளுக்கு
முன்பு
கூட்டம்
பார்ப்பது
சற்றே
ஆறுதல்
கண்ணுக்கு மாறுதல்
---
வீரம்
ஜப்பானிடம்
கேள்வி கேட்கத் திராணியின்று
ஏ டி எம் – ம்மில்
‘பணம் இல்லை’ சார்
என்று சொன்ன
அந்தப் பல்லுப் போன
கிழவனிடம்
மல்லுக் கட்டி நிற்பதுதான் வீரம்
---
மாற்றம்
– மான் கி பாத்
முன்னாள்
பிரதமர்
நாட்டில்
இருந்தார்
பேசுவது
இல்லை.
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-31727957210683648452016-11-09T11:26:00.000+05:302016-11-09T11:32:48.842+05:30ஊழல் ஒழிந்தது
ஏற்கனவே வாக்களித்தது போல மத்திய அரசு சுவிஸ் வங்கியிலிருந்து அனைத்து
கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்தது நமக்குத் தெரியும். அந்த வங்கியில் கணக்கு
வைத்திருந்த அத்துனை நபர்களின் பெயரை எல்லாம் வெளியிட்டு மிகப் பெரிய புரட்சி
செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கே மிகப் பெரிய பாராட்டு விழா வைக்கலாம்
என்று அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய
அரசு ஊழலையும், Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-86377755862613995702016-11-08T14:57:00.001+05:302016-11-08T14:57:42.409+05:30மாசுவுக்கு மாஸ்க்தான் தீர்வா?
நேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின.
பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரும் வெளியில் வரக்கூடாதாம்.
உடல் நிலை பாதிக்கப் படுமாம்.
ஏன் மாசு உருவாகிறது என்பதை விவாதித்து அதைக் குறைப்பதற்கான வேலையை விட்டுவிட்டு, மாஸ்க்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைவாய் பட்டாசு வெடிக்கலாம். இஷ்டத்துக்கு இண்டஸ்ட்ரிகளை வைத்துக் Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-60880653143043830962016-11-03T10:40:00.000+05:302016-11-03T10:40:00.761+05:30வலி
வெறி பிடித்து
செத்த பிணத்தை
சுட்டுத் தள்ளும் சூரர்கள் போல,
புஸ்வானத்தைக் கூட
அணுகுண்டை வைப்பது போல
பார்வையிலேயே பிரளயம் செய்யும்
அவன் நண்பர்களை
ஒரு வாரமாய் பார்த்து
அழுது அழுது
வீங்கிப் போன முகத்தோடு
அவன் இருந்தான்.
பட்டாசு வாங்கினால்
சோறு தின்ன முடியாதே என
அவன் அம்மா
அரிசியையே வாங்கினாள்.
வேறு Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-49575595015803433702016-11-01T22:31:00.001+05:302016-11-01T22:33:33.906+05:30கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது
கர்நாடக, கேரள மாநில அரசுகளின் வயது அறுபது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் ஓடோடி விட்டனவா?
அப்படியானால்
தமிழக
மாநில
அரசின் வயதென்ன?
கர்நாடக, கேரள அரசுகளின் கொண்டாட்டங்களை பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கைகள் மருந்துக்கு கூட இதைப்பற்றி எழுதவில்லை.
தமிழர்கள் இதை நினைவு கூர்ந்தால் பிரிவினை வாதம் பேசுகிறவர்கள்,
இந்திய இறையாண்மைக்கு ஊரு விளைவிப்பவர்கள் என்று இவர்களேAnonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-52623973405420852882016-10-29T06:10:00.000+05:302016-10-29T06:10:29.347+05:30தீபாவளி வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
செலவு செய்யுங்கள் - கொஞ்சம் அளவோடு செய்யுங்கள்.
கடன் வாங்கி செலவு செய்வது நமக்கு உகந்தது அல்ல.
வெடிக்காமல் கொண்டாடுங்கள்.
புகை நமக்குத் பகை.
தீபாவளி கொண்டாடாத நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒளியின் விழாவாய் கொண்டாடுங்கள்.
இருளை அகற்ற உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.
தீபாவளியை எதிர்க்கும் நண்பர்களுக்கும் Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-23423114071458939742016-10-19T11:34:00.001+05:302016-10-19T11:34:37.217+05:30தொழில் கொலைகள் கட்சிக் கொலைகள் ஆகுமா?
சில நாட்களாக தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப் படுவதாகவும், எனவே அதை ஒரு போராட்டமாக முன்னெடுத்து மற்ற கட்சியைச் சார்ந்த அல்லது மதத்தைச் சார்ந்தவர்களை அடிப்பதும் விரட்டுவதும் நல்லதல்ல.
கட்சியை வளர்க்க ஆயிரம் வழிகள் உண்டு. இது சரியான வழியல்ல.
சமீபத்தில் கொலை செய்யப்பட நபர்களில் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் அல்லது பிசினஸ் செய்கிறவர்கள். தொழில் முறைAnonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-32138771567919303342016-10-15T06:52:00.000+05:302016-10-15T06:52:41.622+05:30காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு
காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்துப் பேசினார்.
Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.com0