17.1.18

ஞானியின் இறப்பு நமக்கு இழப்பு

ஞாநி அவர்களின் ஓ பக்கங்களை யாரும் இனிமேல் படிக்க முடியாது.

பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து விழிப்புணர்வு கொடுத்தவர்.

கலையை கையில் எடுத்தாண்டவர் .

ஆண்டாளைப்  பற்றிய சர்ச்சை பற்றி தான் இறப்பதற்கு முன்பு
அவர் செய்த பதிவு.

தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.

 அரசியல் பின்னணியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.