29.1.11

கருத்து மோதல்

கருத்து யுத்தம் என்பது எல்லாக் காலங்களிலயும் நடக்கும்.

ஒவ்வொருவரின் தத்துவம், வாழ்வின் நெறிகள் இவைகளைக் கொண்டு தங்களுக்குள் ஒரு போராட்டம் எப்போதுமே நிகழும். ஆனால் எல்லாமே அவைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று சொல்வதற்கில்லை -

இங்கே சில உதாரணங்கள்: உரையாடல்கள்: மோதல்கள்: என் பல..

ஏறக்குறைய எல்லாவற்றிலயும் ஜெயமோகன் - பிறருக்கிடையிலேயானதாக இருப்பது ஒரு தற்செயலாய் நிகழ்ந்த்ததே. ஒருவேளை ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிப்பதும் கூட இருக்கலாம்.

ஒன்று: [கடந்த வருடம்]
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விமர்சனம் செய்வதற்குப் பிறகு - வினையும் எதிர்வினையும்:

இரண்டு: [இந்த வருடம்]

ம.க. இ.க. வின் தோழர் மருதையனுக்கும், ஜெயமோகனுக்கும் இடையே நடந்த, நடக்கிற கருத்து யுத்தம் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் - எழுத்து என்பது எதனால் - எதற்காக என்பதைப் பற்றிய விடயங்களும் இருக்கின்றன என்பதற்காக.







இது எங்கே போகும் என்பதை படிப்பவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதைப் பற்றிய எனது பின்னோட்டம் சற்றே ஒத்திப் போடப் பட்டுள்ளது.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்