4.9.17

ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி

அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???

அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176

ஆசிரியர் யாராயிருந்தாலும் 
அனிதாவால் படிக்க முடியுமெனில் 
ஆசிரியரால் என்ன பயன்?

ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!

-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து 
இந்த நாட்டில் என்ன செய்வது?
தற்கொலையா????

-

இந்த நாட்டில்
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை...

நீட் - டி முழங்கி
கோச்சிங் செண்ட்டர்கள்
அந்த வேலையை எடுத்துக் கொண்டுவிட்டன..
படிக்காதவர்கள்
கல்வி அமைச்சர்களாய் இருக்கும் நாட்டில்
கோச்சிங் செண்டர்களுக்குத்தான் வேலை.

இருந்தாலும்

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

---




3 comments:

Unknown சொன்னது…[பதிலளி]

There are many more in our country like this anita, To know more information visit here Tamil News

Unknown சொன்னது…[பதிலளி]

I must say that this is a great post..Really i am impressed from this post #Onlinetamilnews

Ganesh சொன்னது…[பதிலளி]

I really like your post...Stay tuned with us Tamil News

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்