26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

4 comments:

Senthil சொன்னது…[பதிலளி]

அருமை நண்பரே! இதை பேஸ்புக்கில் ஷேர் செய்யவா?

diwali images

ரமேஷ்/ Ramesh சொன்னது…[பதிலளி]

அற்புதமான கவிதை !

Unknown சொன்னது…[பதிலளி]

@Senthil

நன்றி நண்பரே...

பகிர்ந்து கொள்ள அனுமதி தேவையில்லை..

தாராளமாக பகிரலாம்.

நான் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

நன்றி

Unknown சொன்னது…[பதிலளி]

@ரமேஷ்

நன்றி நண்பரே

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்