tag:blogger.com,1999:blog-5202471191004726469.post540596948688417815..comments2023-10-31T18:30:57.992+05:30Comments on உண்மையா பொய்யா?: அப்துல்கலாம்: அணுஉலை: அவகாசம்Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-28846798882502871812011-10-20T17:03:10.645+05:302011-10-20T17:03:10.645+05:30வணக்கம் மனோ,
வாருங்கள்
பாதுகாப்பான வாழ்வுதானே முக்...வணக்கம் மனோ,<br />வாருங்கள்<br />பாதுகாப்பான வாழ்வுதானே முக்கியம்..Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-81488654355625682122011-10-20T16:18:03.818+05:302011-10-20T16:18:03.818+05:30மக்களின் பாதுகாப்புக்கு இன்னும் உத்திரவாதம் யாரும்...மக்களின் பாதுகாப்புக்கு இன்னும் உத்திரவாதம் யாரும் தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-73610222585266640662011-10-20T16:17:06.734+05:302011-10-20T16:17:06.734+05:30சிறப்பாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்....!!!சிறப்பாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-69624283142437580522011-10-19T17:15:48.301+05:302011-10-19T17:15:48.301+05:30கோகுல்,
நானும் அதே நம்பிக்கையில்...கோகுல்,<br />நானும் அதே நம்பிக்கையில்...Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-28195483598978887392011-10-19T16:24:59.429+05:302011-10-19T16:24:59.429+05:30அப்துல்கலாம் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறேன்!
...அப்துல்கலாம் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறேன்!<br />இந்த விசயத்தில் அவரது பதிலை எதிர் நோக்கியுள்ளேன்.<br /><br />அலசல் அருமை!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-21722490658212402762011-10-19T12:20:35.631+05:302011-10-19T12:20:35.631+05:30வணக்கம், செங்கோவி -
ஆனால் சில பேரு தெரியாது என்று ...வணக்கம், செங்கோவி -<br />ஆனால் சில பேரு தெரியாது என்று சொல்லுகிறார்களே - எனக்குத் தெரியாது என்று அவர் சொல்லிட்டா பிரச்சனை இல்லையே?<br />[செங்கோவி தானா ? அல்லது வேறு யாரும் செங்கோவி பெயரிலா?]Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-75855581643155676412011-10-19T11:17:39.879+05:302011-10-19T11:17:39.879+05:30அப்துல் கலாமுக்கு அணுசக்தி பற்றித் தெரியாதென்பது ந...அப்துல் கலாமுக்கு அணுசக்தி பற்றித் தெரியாதென்பது நகைப்புக்குரியது. இங்கே யாரும் அணுசக்தி என்றால் என்ன என்று பாடம் எடுக்கச் சொல்லவில்லை. அது பற்றிய அபிப்ராயமே கேட்கப்பட்டது. இவ்வளவு நாள் விஞ்சானியாக இருந்தவர், இனிமேல்தான் அதைப் பற்றி யோசிக்கிறார் என்றால்......அவரது அபிப்ராயம் நம் எதிர்பார்ப்புக்கு இணக்கமாக இல்லை என்றே அர்த்தம்.<br /><br />-- செங்கோவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-20334899410709894262011-10-19T11:12:50.989+05:302011-10-19T11:12:50.989+05:30வாங்க சங்கர்,
வணக்கம்.
வருகைக்கும் பகிர்வுக்கும் ந...வாங்க சங்கர்,<br />வணக்கம்.<br />வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-53968575157158603542011-10-19T11:10:30.267+05:302011-10-19T11:10:30.267+05:30ஜீவா,
எந்தக் கேள்விகளும் சரியான தளத்தில் இருந்து ப...ஜீவா,<br />எந்தக் கேள்விகளும் சரியான தளத்தில் இருந்து புரிந்து கொள்ளப் படுத்தல் இல்லை. நிபுணர்கள் இதில் இறங்குவதுதான் சரி. பார்ப்போம்..Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-35775411847155537562011-10-19T11:07:49.656+05:302011-10-19T11:07:49.656+05:30பெயரில்லாத நண்பருக்கு,
வாங்க வணக்கம்.
உங்க நக்கல் ...பெயரில்லாத நண்பருக்கு,<br />வாங்க வணக்கம்.<br />உங்க நக்கல் மிக அருமை. <br />உண்ணா விரதப் போராட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் திரு.கலாமை விடப் பெரிய விஞ்ஞானிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அவர்கள் இருந்தால் பிரச்சனை இல்லையே. சாதாரண மக்கள். தங்கள் வாழ்வாதாரங்கள், வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை, எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிற வேதனையில் இருந்து எழும் குரல். அந்தப் பயத்தை போக்குவதோ அல்லது Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-35765983910733411962011-10-19T10:57:45.698+05:302011-10-19T10:57:45.698+05:30ராஜேஷ்,
நன்றி..
நானும் அதையே விரும்புகிறேன்.ராஜேஷ்,<br />நன்றி..<br />நானும் அதையே விரும்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-70500904260433207372011-10-19T10:56:53.813+05:302011-10-19T10:56:53.813+05:30வணக்கம் கூடல் பாலா,
உடல் நிலை எப்படி இருக்கிறது.
ந...வணக்கம் கூடல் பாலா,<br />உடல் நிலை எப்படி இருக்கிறது.<br />நீங்கள் சொன்னது சரியே - ஆனால் அதற்காகா நாம் அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை என்பதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அவரின் எந்தக் கருத்தாக இருந்தாலும் மீடியாவும் மக்களும் கொடுக்கும் அட்டேன்ஷனை அவ்வளவு மெதுவாக நாம் ஒதுக்கி விட முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-82816702725792487252011-10-19T10:50:06.721+05:302011-10-19T10:50:06.721+05:30முத்து - வருக, வணக்கம்
திரு.கலாம் அவர்கள் பற்றிய உ...முத்து - வருக, வணக்கம்<br />திரு.கலாம் அவர்கள் பற்றிய உங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். அவர் அணுவியல் துறை நிபுணர் அல்ல என்பது சரியே. அவரைப் பொறுத்தவரை இதைப் பற்றி அறிய நூறு நாட்களுக்கு மேல் தேவையா என்பது மட்டுமல்ல - அவர் இப்போது சேர்க்கிற தகவல்களைக் கொண்டு மிக நல்ல முடிவை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-52682219391834249042011-10-19T09:47:55.421+05:302011-10-19T09:47:55.421+05:30சிறப்பான கட்டுரை... சிறந்த கருத்து செறிவு..
திரு ...சிறப்பான கட்டுரை... சிறந்த கருத்து செறிவு..<br /><br />திரு அப்துல்கலாம் அரசு சொல்ல விரும்புவதைத்தான் சொல்வார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..<br /><br />இங்கு விஞ்ஞானிகளோ அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ உண்மை பேசாமல் இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதே நிஜம்..<br /><br />பகிர்வுக்கு நன்றி...<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-15381106963861889602011-10-19T09:32:48.871+05:302011-10-19T09:32:48.871+05:30அருமையான அலசல், பல்வேறு துறையின் நிபுணர்கள் இப்பொழ...அருமையான அலசல், பல்வேறு துறையின் நிபுணர்கள் இப்பொழுது உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதால் சற்று குழம்புகிறார்.. பத்து நாட்கள் பத்து நாட்களாகவே இருக்கும் என்றால் நல்லது... விபத்து ஏற்படாது என்றால் ஏன் அதை நிறுவும் வெளிநாட்டு நிறுவனங்கள் விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று தட்டி கழிக்க வேண்டும்.. என்ற கேள்வி எழுந்தால் விடை கிடைத்து விடும்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-53083647567198241542011-10-19T08:52:45.333+05:302011-10-19T08:52:45.333+05:30மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களுக்கு போதிய ஞானம் இல...மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களுக்கு போதிய ஞானம் இல்லை என அணு எதிர்ப்பு கமிட்டி சொல்லுகிறது. ஆனால் அணு எதிர்ப்பு கமிட்டியில் இருக்கும் பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் யார் சொனாலும் நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்கிறார்கள். இந்தியா கல்வி அறிவு இல்லாத நாடு என்று எவன் சொன்னது ..? அப்துல் கலாமை விட பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் உண்ணாவிரத்தில் இருக்கிறார்கள் . <br /><br />அப்படி எனில் அவர்களை அரசு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-23297853172239155192011-10-19T07:26:30.287+05:302011-10-19T07:26:30.287+05:30எந்த முடிவானாலும் மக்களுக்கு சாதகமான முடிவா இருந்த...எந்த முடிவானாலும் மக்களுக்கு சாதகமான முடிவா இருந்தால் நல்லது... பகிர்வுக்கு நன்றி சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-71290686349898546522011-10-19T06:19:57.203+05:302011-10-19T06:19:57.203+05:30திரு அப்துல்கலாம் அவர்கள் ஒரு மாபெரும் பண்பாளர் எ...திரு அப்துல்கலாம் அவர்கள் ஒரு மாபெரும் பண்பாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .இருப்பினும் இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு நிபுணத்துவம் இல்லாததாலேதான் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார் .இந்நாட்களில் அவர் துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் .ஆனால் நிபுணர்கள் கருத்து அணுசக்தி துறையை காப்பாற்றும் வகையில் இருக்குமா அல்லது மக்களைக் காப்பாற்றும் வகையில் இருக்குமா என்பது சந்தேகம்தான் .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-73632090110783498052011-10-19T04:18:07.848+05:302011-10-19T04:18:07.848+05:30"ஏற்கனவே பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு ..."ஏற்கனவே பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் அணு பவர் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் சில ஸ்பெஷல் துறை என்பதனால் இந்த அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாது"<br /><br />என் அனுமானத்தில் இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.<br /><br />கலாம் துறை சார்ந்து ஒரு வானூர்தி பொறியியல் நிபுணர் (Aeronautical Enginerring) அணுவியல் நிபுணர் அல்ல. அவர் Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.com